மாதாவின் செவி: கடவுளின் மௌனம்; மனிதனின் கூக்குரல்மாதாவின் செவி: கடவுளின் மௌனம்; மனிதனின் கூக்குரல்

  கே. பாலமுருகன் எழுதிய ‘மாதாவின் செவி’ சிறுகதை, தமிழ் இலக்கியச் சூழலில் எதார்த்தவாத எழுத்துக்களின் வலிமையை மீண்டும் பறைசாற்றுகிறது. ஒரு மனிதனின் இறுதி தருணங்களில் நிகழும் {...}

Continue Reading....Continue Reading....

தலேஜூ – தாயின் வன்மம்தலேஜூ – தாயின் வன்மம்

எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் தலேஜூ நாவல் வெளியீடு கெடா கூலிம் தியான ஆசிரமத்தில் 6 பிப்ரவரி சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் பேசிய உரையிது. ஒரு படைப்பின் {...}

Continue Reading....Continue Reading....

‘நான் கருவி; அவள் பெருந்தெய்வம் – தலேஜூ’ (தலேஜு நாவல் வெளியீட்டையொட்டி கே.பாலமுருகனுடன் நேர்காணல்)‘நான் கருவி; அவள் பெருந்தெய்வம் – தலேஜூ’ (தலேஜு நாவல் வெளியீட்டையொட்டி கே.பாலமுருகனுடன் நேர்காணல்)

கேள்வி: தலேஜூ நாவல் எதிர்பாராத வருகையா? கே.பாலமுருகன்: ஆமாம். இரண்டாண்டுகள் எழுதி முடிக்கப்படாமல் இருந்து திடீரென 2025ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து உருவானது. நம் வீட்டில் நம்மோடு {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை 7 – குலதெய்வம்குறுங்கதை 7 – குலதெய்வம்

ஷீலா அன்று மகளை அழைத்துக் கொண்டு தைப்பிங்கிலிருந்து கிளம்பினார். தனியே கார் செலுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டதால் சற்றுத் தடுமாற்றம் தெரிந்தது. மகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் {...}

Continue Reading....Continue Reading....

காமினி + கமாரியா + கலையரசி = தலேஜூ (மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகனின் தலேஜு நாவல் குறித்த சித்திரங்கள்)காமினி + கமாரியா + கலையரசி = தலேஜூ (மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகனின் தலேஜு நாவல் குறித்த சித்திரங்கள்)

(பேரா.தென்னவன் வெற்றிச்செல்வன், அயலகத் தமிழியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) தமிழிலக்கியப் படைப்பாக்க வரலாற்றில் மலேசியப் படைப்புலகில் புதிய தலைமுறையின் ஒரு துருவநட்சத்திரமாகத் தோன்றி ஒளிவீசித் திகழ்ந்துவருகிறார் கே. {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை 6 – தேவதையின் ஒற்றைச் சிறகுகுறுங்கதை 6 – தேவதையின் ஒற்றைச் சிறகு

  புதன் கிரகத்திலிருந்து அன்று கடவுளைப் பார்க்க வந்த கதேசனா தேவதை நீல வெளிச்சம் சுழல ஒரு மண்டலம் காத்திருந்தாள். நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும்தான் {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை – 5 : வழித்துணைகுறுங்கதை – 5 : வழித்துணை

  “ஹலோ டீச்சர்! கிளாஸ்ல என்னோட ஹென் பேக்கை விட்டுட்டன்… நான் போய் எடுத்து வந்துரவா?” “இருட்டிருச்சிமா… நாளைக்குக் காலையில எடுத்துக்கோ…” தலைமையாசிரியர் எவ்வளவு மறுத்தும் சித்ராவின் {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை 4 – அழைப்பில்லாத வருகைகுறுங்கதை 4 – அழைப்பில்லாத வருகை

மறுநாள் பள்ளித் தவணை தொடங்குகிறது. ராதா மாலை வரை பள்ளியில்தான் இருந்தார். எப்படியாவது ஒன்றாம் ஆண்டு வகுப்பை அழகுபடுத்தி தயார்படுத்திவிட வேண்டுமென பரபரப்பாய் இருந்தார். சின்றெல்லா ஓவியங்களைச் {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை 3 – நாகம்குறுங்கதை 3 – நாகம்

“ஸ்கூல் உள்ள பாம்பு நுழைஞ்சிருச்சு…” குழுவில் பாதுகாவலர் அண்ணன் பகிர்ந்ததும் முதலில் பதறியது நாகேன் தான். “ஒன்னும் செஞ்சிராதிங்க… நான் வந்து பிடிச்சிக் காட்டுல விட்டரன்… ஒன்னும் {...}

Continue Reading....Continue Reading....