தலேஜூ – தாயின் வன்மம்தலேஜூ – தாயின் வன்மம்
எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் தலேஜூ நாவல் வெளியீடு கெடா கூலிம் தியான ஆசிரமத்தில் 6 பிப்ரவரி சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் பேசிய உரையிது. ஒரு படைப்பின் {...}
கே பாலமுருகன் அகப்பக்கம்
எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் தலேஜூ நாவல் வெளியீடு கெடா கூலிம் தியான ஆசிரமத்தில் 6 பிப்ரவரி சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் பேசிய உரையிது. ஒரு படைப்பின் {...}
(பேரா.தென்னவன் வெற்றிச்செல்வன், அயலகத் தமிழியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) தமிழிலக்கியப் படைப்பாக்க வரலாற்றில் மலேசியப் படைப்புலகில் புதிய தலைமுறையின் ஒரு துருவநட்சத்திரமாகத் தோன்றி ஒளிவீசித் திகழ்ந்துவருகிறார் கே. {...}
இரண்டாவது முறையாக தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நாவல் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் மலேசியாவில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் நாவல்களை ஒன்றுசேர்த்து {...}
“பெரிய காது சிறுவன்” என்பது சிறுவர்களுக்கான சாகச, அறிவியல் கற்பனை கூறுகளை இணைக்கும் ஓர் அற்புதமான சிறுவர் நாவல் ஆகும். நாவல் முழுவதும் குமரன் என்ற சிறுவனின் {...}
எழுத்தாளர் ஐயா கே.பாலமுருகனும் நாவல் மாயவிடுதியும் ஒரு பார்வை தமிழ்க்கூறு மலைநாட்டில் மாயவிடுதி (அறிவியல் மர்ம நாவல்) ஓர் அரிய முயற்சியாகும். இந்நூல் நிறையப் பக்கங்களைக் கொண்டதுதான் {...}
பாடநூலைத் தாண்டிய வாசிப்பென்பது பெரும்பாலும் ‘எதற்கு, என்ன நன்மை’ என்கிற கேள்விகளுக்குள் சுழன்று தவித்துக் கொண்டிருக்கிறது. பாடநூல் அறிவென்பது மாணவர்களின் வயது, ஆற்றல், திறன், கருப்பொருள் என்பதைக்குட்பட்டு {...}
கே.பாலமுருகனின் தேவதைகளற்ற வீடு – வாசகப் பார்வை புத்தகம் : தேவதைகளற்ற வீடு எழுத்து : கே.பாலமுருகன் பக்கங்கள் : 192 வெளியீடு: வாசகசாலை பதிப்பகம் {...}