‘நான் கருவி; அவள் பெருந்தெய்வம் – தலேஜூ’ (தலேஜு நாவல் வெளியீட்டையொட்டி கே.பாலமுருகனுடன் நேர்காணல்)‘நான் கருவி; அவள் பெருந்தெய்வம் – தலேஜூ’ (தலேஜு நாவல் வெளியீட்டையொட்டி கே.பாலமுருகனுடன் நேர்காணல்)

கேள்வி: தலேஜூ நாவல் எதிர்பாராத வருகையா? கே.பாலமுருகன்: ஆமாம். இரண்டாண்டுகள் எழுதி முடிக்கப்படாமல் இருந்து திடீரென 2025ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து உருவானது. நம் வீட்டில் நம்மோடு {...}

Continue Reading....Continue Reading....

ஆறாம் ஆண்டு சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு சிறார் சிறுகதைப் போட்டி 2025ஆறாம் ஆண்டு சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு சிறார் சிறுகதைப் போட்டி 2025

கடந்த 20.06.2025ஆம் நாளில் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு முவாலிம் வட்டாரத் தமிழ்ப்பள்ளிக்களுக்கிடையே சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி நடைபெற்றது. விழாவின் ஏற்பாட்டுக் {...}

Continue Reading....Continue Reading....

கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் ‘எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை’கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் ‘எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை’

கடந்த சனிக்கிழமை (28.09.2024) அன்று கடந்த 15 ஆண்டுகளாகக் கூலிமில் இலக்கியம் சார்ந்து செயல்பட்டு வரும் கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் {...}

Continue Reading....Continue Reading....

உயாங் மலை சிறுவர் மர்ம நாவல் அறிமுகம்உயாங் மலை சிறுவர் மர்ம நாவல் அறிமுகம்

செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் இன்று (6 -செப்டம்பர் – 2024)  உயாங் மலை சிறுவர் மர்ம நாவல் அறிமுகம் கண்டது. மாணவர்கள் உற்சாகத்துடன் நாவலை வாங்கி ஆர்வத்துடன் வாசிக்கத் {...}

Continue Reading....Continue Reading....