
தலேஜூ – தாயின் வன்மம்
எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் தலேஜூ நாவல் வெளியீடு கெடா கூலிம் தியான ஆசிரமத்தில் 6 பிப்ரவரி சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் பேசிய உரையிது. ஒரு படைப்பின் உருவாக்கம் என்பது தீவிரமான வாசிப்பையையும், தேடலையும் உருவாக்க வேண்டும் என்பது எப்போதும் எனது



