கே.பாலமுருகன் அகப்பக்கம்.

இலக்கியம் – கலை- சினிமா- சமூகம் 

சமீபத்திய பதிவுகள்

கதைகள்
கே பாலமுருகன் .

குறுங்கதை 7 – குலதெய்வம்

ஷீலா அன்று மகளை அழைத்துக் கொண்டு தைப்பிங்கிலிருந்து கிளம்பினார். தனியே கார் செலுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டதால் சற்றுத் தடுமாற்றம் தெரிந்தது. மகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இறுதியாண்டு. விடுமுறைக்குப் பேருந்தில் வரச் சொல்ல அவருக்கு உவப்பில்லை. “ஏன் இப்ப பஸ்ல

Read More »
வாசகப் பார்வை
கே பாலமுருகன் .

காமினி + கமாரியா + கலையரசி = தலேஜூ (மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகனின் தலேஜு நாவல் குறித்த சித்திரங்கள்)

(பேரா.தென்னவன் வெற்றிச்செல்வன், அயலகத் தமிழியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) தமிழிலக்கியப் படைப்பாக்க வரலாற்றில் மலேசியப் படைப்புலகில் புதிய தலைமுறையின் ஒரு துருவநட்சத்திரமாகத் தோன்றி ஒளிவீசித் திகழ்ந்துவருகிறார் கே. பாலமுருகன் என்று சொல்லத் தோன்றுகிறது. அதனாலேயே இளம் தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவராக மலர்ந்திருக்கிறார். வாழ்க்கைச்

Read More »
கதைகள்
கே பாலமுருகன் .

குறுங்கதை 6 – தேவதையின் ஒற்றைச் சிறகு

  புதன் கிரகத்திலிருந்து அன்று கடவுளைப் பார்க்க வந்த கதேசனா தேவதை நீல வெளிச்சம் சுழல ஒரு மண்டலம் காத்திருந்தாள். நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும்தான் கிரகத் தேவதைகளுக்குக் கடவுளைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும். கதேசனாவின் மௌனம் மெல்ல களையும்போது

Read More »
கதைகள்
கே பாலமுருகன் .

குறுங்கதை – 5 : வழித்துணை

  “ஹலோ டீச்சர்! கிளாஸ்ல என்னோட ஹென் பேக்கை விட்டுட்டன்… நான் போய் எடுத்து வந்துரவா?” “இருட்டிருச்சிமா… நாளைக்குக் காலையில எடுத்துக்கோ…” தலைமையாசிரியர் எவ்வளவு மறுத்தும் சித்ராவின் மனம் கேட்கவில்லை. கைப்பை காணாமல் போய்விட்டால் என்கிற பயம் அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.

Read More »
கதைகள்
கே பாலமுருகன் .

குறுங்கதை 4 – அழைப்பில்லாத வருகை

மறுநாள் பள்ளித் தவணை தொடங்குகிறது. ராதா மாலை வரை பள்ளியில்தான் இருந்தார். எப்படியாவது ஒன்றாம் ஆண்டு வகுப்பை அழகுபடுத்தி தயார்படுத்திவிட வேண்டுமென பரபரப்பாய் இருந்தார். சின்றெல்லா ஓவியங்களைச் சுவரில் ஒட்டியதும்தான் வகுப்பில் மலர்ச்சி தோன்றியது. நிம்மதி பெருமூச்சுடன் வெளியில் வந்தார். பள்ளித்

Read More »
கதைகள்
கே பாலமுருகன் .

குறுங்கதை 3 – நாகம்

“ஸ்கூல் உள்ள பாம்பு நுழைஞ்சிருச்சு…” குழுவில் பாதுகாவலர் அண்ணன் பகிர்ந்ததும் முதலில் பதறியது நாகேன் தான். “ஒன்னும் செஞ்சிராதிங்க… நான் வந்து பிடிச்சிக் காட்டுல விட்டரன்… ஒன்னும் செஞ்சிராதிங்கண்ணே…” தீயணைப்பு நிலையத்திற்கும் அழைக்க வேண்டாமென மறுத்துவிட்டார். நாகேன் சிறுவயதில் ‘பிளாக்காங் ஹோஸ்பிட்டல்’

Read More »

கே.பாலமுருகன்

படைப்பாக்கங்கள்

கே.பாலமுருகன்

கட்டுரைகள்

books on brown wooden shelf

கே.பாலமுருகன் குறித்து

ஊடகப்பதிவுகள்

கே.பாலமுருகன்

கலை படைப்பாக்கங்கள்

Activities of

K Balamurugan

Writer

கே.பாலமுருகன்

மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.