“He told us long ago that this was his final wish… why must you be so stubborn?” David’s hands rested upon Peter’s shoulders, a grip firm against a frame that
கே. பாலமுருகன் எழுதிய ‘மாதாவின் செவி’ சிறுகதை, தமிழ் இலக்கியச் சூழலில் எதார்த்தவாத எழுத்துக்களின் வலிமையை மீண்டும் பறைசாற்றுகிறது. ஒரு மனிதனின் இறுதி தருணங்களில் நிகழும் சம்பவங்களின் மூலம், மனித உறவுகளின் சிக்கல்கள், மத நம்பிக்கைகளின் முரண்பாடுகள் மற்றும் மரணத்தின்
எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் தலேஜூ நாவல் வெளியீடு கெடா கூலிம் தியான ஆசிரமத்தில் 6 பிப்ரவரி சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் பேசிய உரையிது. ஒரு படைப்பின் உருவாக்கம் என்பது தீவிரமான வாசிப்பையையும், தேடலையும் உருவாக்க வேண்டும் என்பது எப்போதும் எனது
கேள்வி: தலேஜூ நாவல் எதிர்பாராத வருகையா? கே.பாலமுருகன்: ஆமாம். இரண்டாண்டுகள் எழுதி முடிக்கப்படாமல் இருந்து திடீரென 2025ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து உருவானது. நம் வீட்டில் நம்மோடு இருக்கும் குழந்தையின் வளரும் நொடிகளை எப்பொழுதுமே நம்மால் கண்டடைய முடியாததைப் போலதான் தலேஜூயும்
ஷீலா அன்று மகளை அழைத்துக் கொண்டு தைப்பிங்கிலிருந்து கிளம்பினார். தனியே கார் செலுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டதால் சற்றுத் தடுமாற்றம் தெரிந்தது. மகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இறுதியாண்டு. விடுமுறைக்குப் பேருந்தில் வரச் சொல்ல அவருக்கு உவப்பில்லை. “ஏன் இப்ப பஸ்ல
(பேரா.தென்னவன் வெற்றிச்செல்வன், அயலகத் தமிழியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) தமிழிலக்கியப் படைப்பாக்க வரலாற்றில் மலேசியப் படைப்புலகில் புதிய தலைமுறையின் ஒரு துருவநட்சத்திரமாகத் தோன்றி ஒளிவீசித் திகழ்ந்துவருகிறார் கே. பாலமுருகன் என்று சொல்லத் தோன்றுகிறது. அதனாலேயே இளம் தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவராக மலர்ந்திருக்கிறார். வாழ்க்கைச்
மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.