கே.பாலமுருகன் அகப்பக்கம்.

இலக்கியம் – கலை- சினிமா- சமூகம் 

சமீபத்திய பதிவுகள்

ஆதி உணர்வின் மணம் – சவிதாவின் தீவிளி சிறுகதை

இரசனை வேறுபாடுகள் காரணமாக ஒரு சிறுகதைக்குக் கலவையான விமர்சனங்கள் வருவது இயல்புதான். சகவாசகர்கள் ஒரு சிறுகதையை வாசிக்கும் விதத்தைச் சுட்டிக்காட்டி தமது பார்வையை வழங்குவதன் மூலம் அநேகமாக அக்கதைக்குள் முதல் வாசிப்பில் கண்டடையாத சில அம்சங்களை எல்லைகளை மீளறிதல்கொள்ள அவ்வாசகர் பார்வை

Read More »
விமர்சனங்கள்
கே பாலமுருகன் .

மாதாவின் செவி: கடவுளின் மௌனம்; மனிதனின் கூக்குரல்

  கே. பாலமுருகன் எழுதிய ‘மாதாவின் செவி’ சிறுகதை, தமிழ் இலக்கியச் சூழலில் எதார்த்தவாத எழுத்துக்களின் வலிமையை மீண்டும் பறைசாற்றுகிறது. ஒரு மனிதனின் இறுதி தருணங்களில் நிகழும் சம்பவங்களின் மூலம், மனித உறவுகளின் சிக்கல்கள், மத நம்பிக்கைகளின் முரண்பாடுகள் மற்றும் மரணத்தின்

Read More »
இலக்கியம்
கே பாலமுருகன் .

தலேஜூ – தாயின் வன்மம்

எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் தலேஜூ நாவல் வெளியீடு கெடா கூலிம் தியான ஆசிரமத்தில் 6 பிப்ரவரி சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் பேசிய உரையிது. ஒரு படைப்பின் உருவாக்கம் என்பது தீவிரமான வாசிப்பையையும், தேடலையும் உருவாக்க வேண்டும் என்பது எப்போதும் எனது

Read More »
இலக்கியம்
கே பாலமுருகன் .

‘நான் கருவி; அவள் பெருந்தெய்வம் – தலேஜூ’ (தலேஜு நாவல் வெளியீட்டையொட்டி கே.பாலமுருகனுடன் நேர்காணல்)

கேள்வி: தலேஜூ நாவல் எதிர்பாராத வருகையா? கே.பாலமுருகன்: ஆமாம். இரண்டாண்டுகள் எழுதி முடிக்கப்படாமல் இருந்து திடீரென 2025ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து உருவானது. நம் வீட்டில் நம்மோடு இருக்கும் குழந்தையின் வளரும் நொடிகளை எப்பொழுதுமே நம்மால் கண்டடைய முடியாததைப் போலதான் தலேஜூயும்

Read More »
கதைகள்
கே பாலமுருகன் .

குறுங்கதை 7 – குலதெய்வம்

ஷீலா அன்று மகளை அழைத்துக் கொண்டு தைப்பிங்கிலிருந்து கிளம்பினார். தனியே கார் செலுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டதால் சற்றுத் தடுமாற்றம் தெரிந்தது. மகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இறுதியாண்டு. விடுமுறைக்குப் பேருந்தில் வரச் சொல்ல அவருக்கு உவப்பில்லை. “ஏன் இப்ப பஸ்ல

Read More »

கே.பாலமுருகன்

படைப்பாக்கங்கள்

கே.பாலமுருகன்

கட்டுரைகள்

books on brown wooden shelf

கே.பாலமுருகன் குறித்து

ஊடகப்பதிவுகள்

கே.பாலமுருகன்

கலை படைப்பாக்கங்கள்

Activities of

K Balamurugan

Writer

கே.பாலமுருகன்

மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.