The Ears of the Mother – Short Story By K.BalamuruganThe Ears of the Mother – Short Story By K.Balamurugan
“He told us long ago that this was his final wish… why must you be so stubborn?” David’s hands rested {...}
கே பாலமுருகன் அகப்பக்கம்
“He told us long ago that this was his final wish… why must you be so stubborn?” David’s hands rested {...}
எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் தலேஜூ நாவல் வெளியீடு கெடா கூலிம் தியான ஆசிரமத்தில் 6 பிப்ரவரி சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் பேசிய உரையிது. ஒரு படைப்பின் {...}
கேள்வி: தலேஜூ நாவல் எதிர்பாராத வருகையா? கே.பாலமுருகன்: ஆமாம். இரண்டாண்டுகள் எழுதி முடிக்கப்படாமல் இருந்து திடீரென 2025ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து உருவானது. நம் வீட்டில் நம்மோடு {...}
ஷீலா அன்று மகளை அழைத்துக் கொண்டு தைப்பிங்கிலிருந்து கிளம்பினார். தனியே கார் செலுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டதால் சற்றுத் தடுமாற்றம் தெரிந்தது. மகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் {...}
புதன் கிரகத்திலிருந்து அன்று கடவுளைப் பார்க்க வந்த கதேசனா தேவதை நீல வெளிச்சம் சுழல ஒரு மண்டலம் காத்திருந்தாள். நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும்தான் {...}
“ஹலோ டீச்சர்! கிளாஸ்ல என்னோட ஹென் பேக்கை விட்டுட்டன்… நான் போய் எடுத்து வந்துரவா?” “இருட்டிருச்சிமா… நாளைக்குக் காலையில எடுத்துக்கோ…” தலைமையாசிரியர் எவ்வளவு மறுத்தும் சித்ராவின் {...}
மறுநாள் பள்ளித் தவணை தொடங்குகிறது. ராதா மாலை வரை பள்ளியில்தான் இருந்தார். எப்படியாவது ஒன்றாம் ஆண்டு வகுப்பை அழகுபடுத்தி தயார்படுத்திவிட வேண்டுமென பரபரப்பாய் இருந்தார். சின்றெல்லா ஓவியங்களைச் {...}
“ஸ்கூல் உள்ள பாம்பு நுழைஞ்சிருச்சு…” குழுவில் பாதுகாவலர் அண்ணன் பகிர்ந்ததும் முதலில் பதறியது நாகேன் தான். “ஒன்னும் செஞ்சிராதிங்க… நான் வந்து பிடிச்சிக் காட்டுல விட்டரன்… ஒன்னும் {...}
“பெட்னோக் எஸ்டேட் தாண்டி நாலு கிலோமீட்டர்ல ஆளுங்க இருக்காங்களா?” அலைபேசியில் வினோத் கேட்டும் சரவணகுமாருக்குச் சந்தேகம் எழவில்லை. அவருடைய முன்னாள் மாணவன் இன்று தனக்குப் பிறந்தநாள், தாங்கள் {...}
ஆசிரியர் அறைக்குள் ஒலித்தபடியிருந்த வானொலியில் சட்டென இரைச்சல் தோன்றியதும்தான் வேலைக்குள் மூழ்கியிருந்த ஜோதிக்கு நினைவு திரும்பியது. கடிகாரத்தைப் பார்த்ததும் அதிர்ந்தாள். மாலை 7.00 மணியை {...}