குறுங்கதை – 5 : வழித்துணைகுறுங்கதை – 5 : வழித்துணை
“ஹலோ டீச்சர்! கிளாஸ்ல என்னோட ஹென் பேக்கை விட்டுட்டன்… நான் போய் எடுத்து வந்துரவா?” “இருட்டிருச்சிமா… நாளைக்குக் காலையில எடுத்துக்கோ…” தலைமையாசிரியர் எவ்வளவு மறுத்தும் சித்ராவின் {...}
கே பாலமுருகன் அகப்பக்கம்
“ஹலோ டீச்சர்! கிளாஸ்ல என்னோட ஹென் பேக்கை விட்டுட்டன்… நான் போய் எடுத்து வந்துரவா?” “இருட்டிருச்சிமா… நாளைக்குக் காலையில எடுத்துக்கோ…” தலைமையாசிரியர் எவ்வளவு மறுத்தும் சித்ராவின் {...}
மறுநாள் பள்ளித் தவணை தொடங்குகிறது. ராதா மாலை வரை பள்ளியில்தான் இருந்தார். எப்படியாவது ஒன்றாம் ஆண்டு வகுப்பை அழகுபடுத்தி தயார்படுத்திவிட வேண்டுமென பரபரப்பாய் இருந்தார். சின்றெல்லா ஓவியங்களைச் {...}
“ஸ்கூல் உள்ள பாம்பு நுழைஞ்சிருச்சு…” குழுவில் பாதுகாவலர் அண்ணன் பகிர்ந்ததும் முதலில் பதறியது நாகேன் தான். “ஒன்னும் செஞ்சிராதிங்க… நான் வந்து பிடிச்சிக் காட்டுல விட்டரன்… ஒன்னும் {...}
“பெட்னோக் எஸ்டேட் தாண்டி நாலு கிலோமீட்டர்ல ஆளுங்க இருக்காங்களா?” அலைபேசியில் வினோத் கேட்டும் சரவணகுமாருக்குச் சந்தேகம் எழவில்லை. அவருடைய முன்னாள் மாணவன் இன்று தனக்குப் பிறந்தநாள், தாங்கள் {...}
ஆசிரியர் அறைக்குள் ஒலித்தபடியிருந்த வானொலியில் சட்டென இரைச்சல் தோன்றியதும்தான் வேலைக்குள் மூழ்கியிருந்த ஜோதிக்கு நினைவு திரும்பியது. கடிகாரத்தைப் பார்த்ததும் அதிர்ந்தாள். மாலை 7.00 மணியை {...}
கடந்த 20.06.2025ஆம் நாளில் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு முவாலிம் வட்டாரத் தமிழ்ப்பள்ளிக்களுக்கிடையே சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி நடைபெற்றது. விழாவின் ஏற்பாட்டுக் {...}
ஞாயிறுவரை மாலா காத்திருந்தார். நகரின் நடுவில் போடப்படும் ஞாயிறு சந்தைக்கு இன்று சென்றாக வேண்டும். காலையில் 6.00 மணிகெல்லாம் எழுந்து சிவாவையும் கிளப்பிவிட்டார். கணவரிடம் சொல்லிவிட்டு இருவரும் {...}
2014ஆம் ஆண்டு எழுதி எனது வலைத்தளத்தில் நான் வெளியிட்ட ‘பேபிக் குட்டி’ சிறுகதை பின்னர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் வாசிக்கப்பட்டு ‘சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று {...}
“மகமாயி…” நெற்றி நிறைய திருநீர் பூசியிருந்த பாட்டி ஒருவர் வீட்டின் வெளிவரந்தாவில் வந்தமர்ந்ததும் கணேசனுக்குக் குதுகலமாகிவிட்டது. வீடு கம்போங் பாரு அம்மன் கோவிலுக்குப் பக்கமாக இருப்பதால் எப்பொழுதாவது {...}
அஞ்சலை அலறியடித்துக் கொண்டு ஓடி வரும்போது கணேசன் பத்து தீகா செங்கல் ஆலையில் இருந்தான். வெயில் எரித்துப் போட்ட காட்டத்தில் அப்படியே மல்லாந்து படுத்திருந்தவாறு மெல்ல வாயைத் {...}