குறுங்கதை – 5 : வழித்துணைகுறுங்கதை – 5 : வழித்துணை

  “ஹலோ டீச்சர்! கிளாஸ்ல என்னோட ஹென் பேக்கை விட்டுட்டன்… நான் போய் எடுத்து வந்துரவா?” “இருட்டிருச்சிமா… நாளைக்குக் காலையில எடுத்துக்கோ…” தலைமையாசிரியர் எவ்வளவு மறுத்தும் சித்ராவின் {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை 4 – அழைப்பில்லாத வருகைகுறுங்கதை 4 – அழைப்பில்லாத வருகை

மறுநாள் பள்ளித் தவணை தொடங்குகிறது. ராதா மாலை வரை பள்ளியில்தான் இருந்தார். எப்படியாவது ஒன்றாம் ஆண்டு வகுப்பை அழகுபடுத்தி தயார்படுத்திவிட வேண்டுமென பரபரப்பாய் இருந்தார். சின்றெல்லா ஓவியங்களைச் {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை 3 – நாகம்குறுங்கதை 3 – நாகம்

“ஸ்கூல் உள்ள பாம்பு நுழைஞ்சிருச்சு…” குழுவில் பாதுகாவலர் அண்ணன் பகிர்ந்ததும் முதலில் பதறியது நாகேன் தான். “ஒன்னும் செஞ்சிராதிங்க… நான் வந்து பிடிச்சிக் காட்டுல விட்டரன்… ஒன்னும் {...}

Continue Reading....Continue Reading....

கடைசி விருந்தாளி (குறுங்கதை – 2)கடைசி விருந்தாளி (குறுங்கதை – 2)

“பெட்னோக் எஸ்டேட் தாண்டி நாலு கிலோமீட்டர்ல ஆளுங்க இருக்காங்களா?” அலைபேசியில் வினோத் கேட்டும் சரவணகுமாருக்குச் சந்தேகம் எழவில்லை. அவருடைய முன்னாள் மாணவன் இன்று தனக்குப் பிறந்தநாள், தாங்கள் {...}

Continue Reading....Continue Reading....

அந்த வகுப்பறை – குறுங்கதைஅந்த வகுப்பறை – குறுங்கதை

    ஆசிரியர் அறைக்குள் ஒலித்தபடியிருந்த வானொலியில் சட்டென இரைச்சல் தோன்றியதும்தான் வேலைக்குள் மூழ்கியிருந்த ஜோதிக்கு நினைவு திரும்பியது. கடிகாரத்தைப் பார்த்ததும் அதிர்ந்தாள். மாலை 7.00 மணியை {...}

Continue Reading....Continue Reading....

ஆறாம் ஆண்டு சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு சிறார் சிறுகதைப் போட்டி 2025ஆறாம் ஆண்டு சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு சிறார் சிறுகதைப் போட்டி 2025

கடந்த 20.06.2025ஆம் நாளில் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு முவாலிம் வட்டாரத் தமிழ்ப்பள்ளிக்களுக்கிடையே சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி நடைபெற்றது. விழாவின் ஏற்பாட்டுக் {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை: கைகளின் தவம்குறுங்கதை: கைகளின் தவம்

ஞாயிறுவரை மாலா காத்திருந்தார். நகரின் நடுவில் போடப்படும் ஞாயிறு சந்தைக்கு இன்று சென்றாக வேண்டும். காலையில் 6.00 மணிகெல்லாம் எழுந்து சிவாவையும் கிளப்பிவிட்டார். கணவரிடம் சொல்லிவிட்டு இருவரும் {...}

Continue Reading....Continue Reading....

பேபிக் குட்டி சிறுகதையின் மேலுமொரு பரிணாமம்பேபிக் குட்டி சிறுகதையின் மேலுமொரு பரிணாமம்

2014ஆம் ஆண்டு எழுதி எனது வலைத்தளத்தில் நான் வெளியிட்ட ‘பேபிக் குட்டி’ சிறுகதை பின்னர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் வாசிக்கப்பட்டு ‘சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று {...}

Continue Reading....Continue Reading....

துள்ளல்துள்ளல்

“மகமாயி…” நெற்றி நிறைய திருநீர் பூசியிருந்த பாட்டி ஒருவர் வீட்டின் வெளிவரந்தாவில் வந்தமர்ந்ததும் கணேசனுக்குக் குதுகலமாகிவிட்டது. வீடு கம்போங் பாரு அம்மன் கோவிலுக்குப் பக்கமாக இருப்பதால் எப்பொழுதாவது {...}

Continue Reading....Continue Reading....

கால்கள்கால்கள்

அஞ்சலை அலறியடித்துக் கொண்டு ஓடி வரும்போது கணேசன் பத்து தீகா செங்கல் ஆலையில் இருந்தான். வெயில் எரித்துப் போட்ட காட்டத்தில் அப்படியே மல்லாந்து படுத்திருந்தவாறு மெல்ல வாயைத் {...}

Continue Reading....Continue Reading....