ஆறாம் ஆண்டு சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு சிறார் சிறுகதைப் போட்டி 2025ஆறாம் ஆண்டு சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு சிறார் சிறுகதைப் போட்டி 2025

கடந்த 20.06.2025ஆம் நாளில் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு முவாலிம் வட்டாரத் தமிழ்ப்பள்ளிக்களுக்கிடையே சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி நடைபெற்றது. விழாவின் ஏற்பாட்டுக் {...}

Continue Reading....Continue Reading....

மூன்று சிறுவர் மர்மத் தொடர் – வண்ணப்படங்கள்மூன்று சிறுவர் மர்மத் தொடர் – வண்ணப்படங்கள்

மேற்கண்ட விவரத்தின்படி மூன்று வண்ணத் தொடர் புத்தகங்களும் ரி.ம 27.00 மட்டுமே. மேலும் தபால் செலவு ரி.ம 6.00 ஆகும். முழுமையாக வண்ணச் சித்திரங்களுடன் உருவாகியுள்ள நூல்கள். {...}

Continue Reading....Continue Reading....

மாயவிடுதி சிறார் நாவல் – வாசகப் பார்வைமாயவிடுதி சிறார் நாவல் – வாசகப் பார்வை

எழுத்தாளர் ஐயா கே.பாலமுருகனும் நாவல் மாயவிடுதியும் ஒரு பார்வை தமிழ்க்கூறு மலைநாட்டில் மாயவிடுதி (அறிவியல் மர்ம நாவல்) ஓர் அரிய முயற்சியாகும். இந்நூல் நிறையப் பக்கங்களைக் கொண்டதுதான் {...}

Continue Reading....Continue Reading....

C4 CINTA – திரைவிமர்சனம்: உணர்வுப் போரின் உச்சக்கட்டம்C4 CINTA – திரைவிமர்சனம்: உணர்வுப் போரின் உச்சக்கட்டம்

கார்த்திக் ஷாமளனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மலேசியத் திரைப்படம். நேற்று திரையரங்கத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ‘மெல்லத் திறந்தது கதவு’ என்கிற கார்த்திக்கின் படத்தின் மூலம்தான் அவருக்கும் எனக்குமான {...}

Continue Reading....Continue Reading....

சிரிக்கும் வகுப்பறை – சிறார் நாவல் விமர்சனம்சிரிக்கும் வகுப்பறை – சிறார் நாவல் விமர்சனம்

பாடநூலைத் தாண்டிய வாசிப்பென்பது பெரும்பாலும் ‘எதற்கு, என்ன நன்மை’ என்கிற கேள்விகளுக்குள் சுழன்று தவித்துக் கொண்டிருக்கிறது. பாடநூல் அறிவென்பது மாணவர்களின் வயது, ஆற்றல், திறன், கருப்பொருள் என்பதைக்குட்பட்டு {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை: கைகளின் தவம்குறுங்கதை: கைகளின் தவம்

ஞாயிறுவரை மாலா காத்திருந்தார். நகரின் நடுவில் போடப்படும் ஞாயிறு சந்தைக்கு இன்று சென்றாக வேண்டும். காலையில் 6.00 மணிகெல்லாம் எழுந்து சிவாவையும் கிளப்பிவிட்டார். கணவரிடம் சொல்லிவிட்டு இருவரும் {...}

Continue Reading....Continue Reading....

பேபிக் குட்டி சிறுகதையின் மேலுமொரு பரிணாமம்பேபிக் குட்டி சிறுகதையின் மேலுமொரு பரிணாமம்

2014ஆம் ஆண்டு எழுதி எனது வலைத்தளத்தில் நான் வெளியிட்ட ‘பேபிக் குட்டி’ சிறுகதை பின்னர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் வாசிக்கப்பட்டு ‘சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று {...}

Continue Reading....Continue Reading....

உயாங் மலை சிறார் நாவல் – நூலகங்களுக்கு அன்பளிப்புஉயாங் மலை சிறார் நாவல் – நூலகங்களுக்கு அன்பளிப்பு

உயாங் மலை சிறார் மர்ம நாவலை இரண்டு பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை வாசிக்கத் தூண்ட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட சிறார் நாவலை நூலகங்கள்தோறும் {...}

Continue Reading....Continue Reading....

கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் ‘எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை’கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் ‘எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை’

கடந்த சனிக்கிழமை (28.09.2024) அன்று கடந்த 15 ஆண்டுகளாகக் கூலிமில் இலக்கியம் சார்ந்து செயல்பட்டு வரும் கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் {...}

Continue Reading....Continue Reading....

உயாங் மலை சிறுவர் மர்ம நாவல் அறிமுகம்உயாங் மலை சிறுவர் மர்ம நாவல் அறிமுகம்

செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் இன்று (6 -செப்டம்பர் – 2024)  உயாங் மலை சிறுவர் மர்ம நாவல் அறிமுகம் கண்டது. மாணவர்கள் உற்சாகத்துடன் நாவலை வாங்கி ஆர்வத்துடன் வாசிக்கத் {...}

Continue Reading....Continue Reading....