குறுங்கதை – 5 : வழித்துணைகுறுங்கதை – 5 : வழித்துணை

  “ஹலோ டீச்சர்! கிளாஸ்ல என்னோட ஹென் பேக்கை விட்டுட்டன்… நான் போய் எடுத்து வந்துரவா?” “இருட்டிருச்சிமா… நாளைக்குக் காலையில எடுத்துக்கோ…” தலைமையாசிரியர் எவ்வளவு மறுத்தும் சித்ராவின் {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை 4 – அழைப்பில்லாத வருகைகுறுங்கதை 4 – அழைப்பில்லாத வருகை

மறுநாள் பள்ளித் தவணை தொடங்குகிறது. ராதா மாலை வரை பள்ளியில்தான் இருந்தார். எப்படியாவது ஒன்றாம் ஆண்டு வகுப்பை அழகுபடுத்தி தயார்படுத்திவிட வேண்டுமென பரபரப்பாய் இருந்தார். சின்றெல்லா ஓவியங்களைச் {...}

Continue Reading....Continue Reading....

குறுங்கதை 3 – நாகம்குறுங்கதை 3 – நாகம்

“ஸ்கூல் உள்ள பாம்பு நுழைஞ்சிருச்சு…” குழுவில் பாதுகாவலர் அண்ணன் பகிர்ந்ததும் முதலில் பதறியது நாகேன் தான். “ஒன்னும் செஞ்சிராதிங்க… நான் வந்து பிடிச்சிக் காட்டுல விட்டரன்… ஒன்னும் {...}

Continue Reading....Continue Reading....

கடைசி விருந்தாளி (குறுங்கதை – 2)கடைசி விருந்தாளி (குறுங்கதை – 2)

“பெட்னோக் எஸ்டேட் தாண்டி நாலு கிலோமீட்டர்ல ஆளுங்க இருக்காங்களா?” அலைபேசியில் வினோத் கேட்டும் சரவணகுமாருக்குச் சந்தேகம் எழவில்லை. அவருடைய முன்னாள் மாணவன் இன்று தனக்குப் பிறந்தநாள், தாங்கள் {...}

Continue Reading....Continue Reading....

அந்த வகுப்பறை – குறுங்கதைஅந்த வகுப்பறை – குறுங்கதை

    ஆசிரியர் அறைக்குள் ஒலித்தபடியிருந்த வானொலியில் சட்டென இரைச்சல் தோன்றியதும்தான் வேலைக்குள் மூழ்கியிருந்த ஜோதிக்கு நினைவு திரும்பியது. கடிகாரத்தைப் பார்த்ததும் அதிர்ந்தாள். மாலை 7.00 மணியை {...}

Continue Reading....Continue Reading....

2025லிருந்து புறப்பாடு – 2026க்குத் தரையிறங்கு2025லிருந்து புறப்பாடு – 2026க்குத் தரையிறங்கு

வருடத்தின் துவக்கத்தில் கடந்து வந்த ஆண்டின் நினைவலைகளை மீட்டெடுத்துப் பேசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் அதுதான் மனத்தில் சிறு உற்சாகத்தையும் தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தையும் வழங்குகிறது. நம்மை {...}

Continue Reading....Continue Reading....

தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் போட்டி 2025 – ‘நாவல்கள் பற்றிய ஒரு பொதுவான வாசகப் பார்வை’தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் போட்டி 2025 – ‘நாவல்கள் பற்றிய ஒரு பொதுவான வாசகப் பார்வை’

இரண்டாவது முறையாக தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நாவல் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் மலேசியாவில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் நாவல்களை ஒன்றுசேர்த்து {...}

Continue Reading....Continue Reading....

வாசகப் பார்வை : பெரிய காது சிறுவன்வாசகப் பார்வை : பெரிய காது சிறுவன்

“பெரிய காது சிறுவன்” என்பது சிறுவர்களுக்கான சாகச, அறிவியல் கற்பனை கூறுகளை இணைக்கும் ஓர் அற்புதமான சிறுவர் நாவல் ஆகும். நாவல் முழுவதும் குமரன் என்ற சிறுவனின் {...}

Continue Reading....Continue Reading....

தமிழ்நாட்டு சிறார் இலக்கிய மின்னிதழில் எனது நேர்காணல்தமிழ்நாட்டு சிறார் இலக்கிய மின்னிதழில் எனது நேர்காணல்

https://www.iyal.net/post/balamurugan-interview தமிழ்நாட்டின் முன்னணி எழுத்தாளர், சிறார் இலக்கியவாதி உதய சங்கர் என்னிடம் மேற்கொண்ட மலேசியத் தமிழ் சிறார் இலக்கியத்தைப் பற்றிய நேர்காணல். தொடர்ந்து வாசிக்க இணைப்பைச் சொடுக்கவும். {...}

Continue Reading....Continue Reading....