கே.பாலமுருகன் அகப்பக்கம்.

இலக்கியம் – கலை- சினிமா- சமூகம் 

சமீபத்திய பதிவுகள்

வாசகப் பார்வை
கே பாலமுருகன் .

தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் போட்டி 2025 – ‘நாவல்கள் பற்றிய ஒரு பொதுவான வாசகப் பார்வை’

இரண்டாவது முறையாக தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நாவல் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் மலேசியாவில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் நாவல்களை ஒன்றுசேர்த்து வாசிப்பதும் மதிப்பிடுவதும் இப்போட்டியின் வாயிலாக எனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.

Read More »
வாசகப் பார்வை
கே பாலமுருகன் .

வாசகப் பார்வை : பெரிய காது சிறுவன்

“பெரிய காது சிறுவன்” என்பது சிறுவர்களுக்கான சாகச, அறிவியல் கற்பனை கூறுகளை இணைக்கும் ஓர் அற்புதமான சிறுவர் நாவல் ஆகும். நாவல் முழுவதும் குமரன் என்ற சிறுவனின் பார்வையில் வெளிப்படுகிறது. வெளிநாட்டுப் பயணம் செய்யும் ஆவலோடு இருக்கும் குமரன், தனது நண்பன்

Read More »
Uncategorized
கே பாலமுருகன் .

தமிழ்நாட்டு சிறார் இலக்கிய மின்னிதழில் எனது நேர்காணல்

https://www.iyal.net/post/balamurugan-interview தமிழ்நாட்டின் முன்னணி எழுத்தாளர், சிறார் இலக்கியவாதி உதய சங்கர் என்னிடம் மேற்கொண்ட மலேசியத் தமிழ் சிறார் இலக்கியத்தைப் பற்றிய நேர்காணல். தொடர்ந்து வாசிக்க இணைப்பைச் சொடுக்கவும். https://www.iyal.net/post/balamurugan-interview  

Read More »
இலக்கியம்
கே பாலமுருகன் .

ஆறாம் ஆண்டு சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு சிறார் சிறுகதைப் போட்டி 2025

கடந்த 20.06.2025ஆம் நாளில் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு முவாலிம் வட்டாரத் தமிழ்ப்பள்ளிக்களுக்கிடையே சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி நடைபெற்றது. விழாவின் ஏற்பாட்டுக் குழு சார்பில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குக் கோப்பையும் சான்றிதழும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. தான்

Read More »
நூல்கள்
கே பாலமுருகன் .

மூன்று சிறுவர் மர்மத் தொடர் – வண்ணப்படங்கள்

மேற்கண்ட விவரத்தின்படி மூன்று வண்ணத் தொடர் புத்தகங்களும் ரி.ம 27.00 மட்டுமே. மேலும் தபால் செலவு ரி.ம 6.00 ஆகும். முழுமையாக வண்ணச் சித்திரங்களுடன் உருவாகியுள்ள நூல்கள். வாசிக்கும் சிறுவர்களை உற்சாகப்படுத்துவதோடு வாசிப்பில் சிக்கலுள்ள பிள்ளைகள்கூட சரளமாக வாசிக்கும் அளவிற்கு ஆற்றலை

Read More »
வாசகப் பார்வை
கே பாலமுருகன் .

மாயவிடுதி சிறார் நாவல் – வாசகப் பார்வை

எழுத்தாளர் ஐயா கே.பாலமுருகனும் நாவல் மாயவிடுதியும் ஒரு பார்வை தமிழ்க்கூறு மலைநாட்டில் மாயவிடுதி (அறிவியல் மர்ம நாவல்) ஓர் அரிய முயற்சியாகும். இந்நூல் நிறையப் பக்கங்களைக் கொண்டதுதான் என்றாலும், வாசித்து முடிக்க குறுகிய கால அவகாசம் மட்டுமே எடுத்துக் கொண்டேன். மலேசியத்

Read More »

கே.பாலமுருகன்

படைப்பாக்கங்கள்

கே.பாலமுருகன்

கட்டுரைகள்

books on brown wooden shelf

கே.பாலமுருகன் குறித்து

ஊடகப்பதிவுகள்

கே.பாலமுருகன்

கலை படைப்பாக்கங்கள்

Activities of

K Balamurugan

Writer

கே.பாலமுருகன்

மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.