கே.பாலமுருகன் அகப்பக்கம்.

இலக்கியம் – கலை- சினிமா- சமூகம் 

சமீபத்திய பதிவுகள்

வாசகப் பார்வை
கே பாலமுருகன் .

மாயவிடுதி சிறார் நாவல் – வாசகப் பார்வை

எழுத்தாளர் ஐயா கே.பாலமுருகனும் நாவல் மாயவிடுதியும் ஒரு பார்வை தமிழ்க்கூறு மலைநாட்டில் மாயவிடுதி (அறிவியல் மர்ம நாவல்) ஓர் அரிய முயற்சியாகும். இந்நூல் நிறையப் பக்கங்களைக் கொண்டதுதான் என்றாலும், வாசித்து முடிக்க குறுகிய கால அவகாசம் மட்டுமே எடுத்துக் கொண்டேன். மலேசியத்

Read More »
சினிமா
கே பாலமுருகன் .

C4 CINTA – திரைவிமர்சனம்: உணர்வுப் போரின் உச்சக்கட்டம்

கார்த்திக் ஷாமளனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மலேசியத் திரைப்படம். நேற்று திரையரங்கத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ‘மெல்லத் திறந்தது கதவு’ என்கிற கார்த்திக்கின் படத்தின் மூலம்தான் அவருக்கும் எனக்குமான பழக்கம் உருவானது. பின்னர், ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின்போது மீண்டும்

Read More »
வாசகப் பார்வை
கே பாலமுருகன் .

சிரிக்கும் வகுப்பறை – சிறார் நாவல் விமர்சனம்

பாடநூலைத் தாண்டிய வாசிப்பென்பது பெரும்பாலும் ‘எதற்கு, என்ன நன்மை’ என்கிற கேள்விகளுக்குள் சுழன்று தவித்துக் கொண்டிருக்கிறது. பாடநூல் அறிவென்பது மாணவர்களின் வயது, ஆற்றல், திறன், கருப்பொருள் என்பதைக்குட்பட்டு தயாரிக்கப்படுவதாகும். அதனையொட்டி போதிக்கும்போது மேற்கோள்களாக இலக்கியம், வரலாறு, சமூகவியல் எனப் பலவற்றை அணுகிச்

Read More »
இலக்கியம்
கே பாலமுருகன் .

குறுங்கதை: கைகளின் தவம்

ஞாயிறுவரை மாலா காத்திருந்தார். நகரின் நடுவில் போடப்படும் ஞாயிறு சந்தைக்கு இன்று சென்றாக வேண்டும். காலையில் 6.00 மணிகெல்லாம் எழுந்து சிவாவையும் கிளப்பிவிட்டார். கணவரிடம் சொல்லிவிட்டு இருவரும் வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள். வழியில் மாலா ஒன்றுமே பேசவில்லை. சிவாவும் மௌனமாக சில

Read More »
கதைகள்
கே பாலமுருகன் .

பேபிக் குட்டி சிறுகதையின் மேலுமொரு பரிணாமம்

2014ஆம் ஆண்டு எழுதி எனது வலைத்தளத்தில் நான் வெளியிட்ட ‘பேபிக் குட்டி’ சிறுகதை பின்னர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் வாசிக்கப்பட்டு ‘சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது. ஒருகுழந்தையின் மரணம். அந்த இழப்பின் பின்னணியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்னொரு குழந்தைமையை எவரும்

Read More »
செய்திகள்
கே பாலமுருகன் .

உயாங் மலை சிறார் நாவல் – நூலகங்களுக்கு அன்பளிப்பு

உயாங் மலை சிறார் மர்ம நாவலை இரண்டு பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை வாசிக்கத் தூண்ட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட சிறார் நாவலை நூலகங்கள்தோறும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்கிற திட்டத்தின் அடிப்படையில் முதல் முயற்சியாக இரண்டு

Read More »

கே.பாலமுருகன்

படைப்பாக்கங்கள்

கே.பாலமுருகன்

கட்டுரைகள்

books on brown wooden shelf

கே.பாலமுருகன் குறித்து

ஊடகப்பதிவுகள்

கே.பாலமுருகன்

கலை படைப்பாக்கங்கள்

Activities of

K Balamurugan

Writer

கே.பாலமுருகன்

மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.