கே.பாலமுருகன் அகப்பக்கம்.

இலக்கியம் – கலை- சினிமா- சமூகம் 

சமீபத்திய பதிவுகள்

கதைகள்
கே பாலமுருகன் .

குறுங்கதை – 5 : வழித்துணை

  “ஹலோ டீச்சர்! கிளாஸ்ல என்னோட ஹென் பேக்கை விட்டுட்டன்… நான் போய் எடுத்து வந்துரவா?” “இருட்டிருச்சிமா… நாளைக்குக் காலையில எடுத்துக்கோ…” தலைமையாசிரியர் எவ்வளவு மறுத்தும் சித்ராவின் மனம் கேட்கவில்லை. கைப்பை காணாமல் போய்விட்டால் என்கிற பயம் அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.

Read More »
கதைகள்
கே பாலமுருகன் .

குறுங்கதை 4 – அழைப்பில்லாத வருகை

மறுநாள் பள்ளித் தவணை தொடங்குகிறது. ராதா மாலை வரை பள்ளியில்தான் இருந்தார். எப்படியாவது ஒன்றாம் ஆண்டு வகுப்பை அழகுபடுத்தி தயார்படுத்திவிட வேண்டுமென பரபரப்பாய் இருந்தார். சின்றெல்லா ஓவியங்களைச் சுவரில் ஒட்டியதும்தான் வகுப்பில் மலர்ச்சி தோன்றியது. நிம்மதி பெருமூச்சுடன் வெளியில் வந்தார். பள்ளித்

Read More »
கதைகள்
கே பாலமுருகன் .

குறுங்கதை 3 – நாகம்

“ஸ்கூல் உள்ள பாம்பு நுழைஞ்சிருச்சு…” குழுவில் பாதுகாவலர் அண்ணன் பகிர்ந்ததும் முதலில் பதறியது நாகேன் தான். “ஒன்னும் செஞ்சிராதிங்க… நான் வந்து பிடிச்சிக் காட்டுல விட்டரன்… ஒன்னும் செஞ்சிராதிங்கண்ணே…” தீயணைப்பு நிலையத்திற்கும் அழைக்க வேண்டாமென மறுத்துவிட்டார். நாகேன் சிறுவயதில் ‘பிளாக்காங் ஹோஸ்பிட்டல்’

Read More »
கதைகள்
கே பாலமுருகன் .

கடைசி விருந்தாளி (குறுங்கதை – 2)

“பெட்னோக் எஸ்டேட் தாண்டி நாலு கிலோமீட்டர்ல ஆளுங்க இருக்காங்களா?” அலைபேசியில் வினோத் கேட்டும் சரவணகுமாருக்குச் சந்தேகம் எழவில்லை. அவருடைய முன்னாள் மாணவன் இன்று தனக்குப் பிறந்தநாள், தாங்கள் கட்டாயம் வர வேண்டும் எனக் கேட்டதை அவரால் மறுக்க முடியவில்லை. “எட்டு வருசத்துக்கு

Read More »
கதைகள்
கே பாலமுருகன் .

அந்த வகுப்பறை – குறுங்கதை

    ஆசிரியர் அறைக்குள் ஒலித்தபடியிருந்த வானொலியில் சட்டென இரைச்சல் தோன்றியதும்தான் வேலைக்குள் மூழ்கியிருந்த ஜோதிக்கு நினைவு திரும்பியது. கடிகாரத்தைப் பார்த்ததும் அதிர்ந்தாள். மாலை 7.00 மணியை நெருங்கி இலேசான இருள் கவிந்திருந்ததை உணரவில்லை. அலைபேசியில் பத்து பதிலளிக்கப்படாத அழைப்புகளின் சமிக்ஞை

Read More »
கட்டுரைகள்
கே பாலமுருகன் .

2025லிருந்து புறப்பாடு – 2026க்குத் தரையிறங்கு

வருடத்தின் துவக்கத்தில் கடந்து வந்த ஆண்டின் நினைவலைகளை மீட்டெடுத்துப் பேசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் அதுதான் மனத்தில் சிறு உற்சாகத்தையும் தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தையும் வழங்குகிறது. நம்மை நாமே தொகுத்துக் கொள்ளவும் சீர்செய்து கொள்ளவும் இக்கட்டுரை அவசியமானதாகவும் தோன்றுகிறது. 2025 வழக்கம்போல

Read More »

கே.பாலமுருகன்

படைப்பாக்கங்கள்

கே.பாலமுருகன்

கட்டுரைகள்

books on brown wooden shelf

கே.பாலமுருகன் குறித்து

ஊடகப்பதிவுகள்

கே.பாலமுருகன்

கலை படைப்பாக்கங்கள்

Activities of

K Balamurugan

Writer

கே.பாலமுருகன்

மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.